குழந்தைகள் மீதான உணர்வு ரீதியான தீங்கிழைத்தல் என்பது அவர்களின் உணர்வு ரீதியானதும் உளவியல் ரீதியானதுமான நல்வாழ்வை பாதிக்கும் வகையில் அவர்களை மோசமாக நடத்துதல் ஆகும்.
இது பெற்றோர்களும் பாதுகாவலர்களும் ஒரு குழந்தையின் சுய கௌரவ உணர்வு,உணர்வு ரீதியான பாதுகாப்பு,ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றை பலவீனப்படுத்தும் நடத்தைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவதை குறிக்கிறது.
1. தொடர்ச்சியான விமர்சனம் அல்லது அவமதிப்பு.
2. பழி சுமத்துதல்,பலிகடாவாக்குதல்.
3. நிராகரிப்பும் புறக்கணிப்போம்.
4. உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
5 உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருத்தல்.
6. மிரட்டல்களும் அச்சுறுத்தலும்.
தனிமைப்படுத்துதலும் சமூக ரீதியான இழப்புக்கு உள்ளாக்குதலும் :
ஒரு குழந்தை சமூக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவதையும் தக்க வைப்பதையும் தடுத்தல் அவர்களை நண்பர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்துதல் அவர்களின் சமூக உரையாடல்களை தடுத்தல் ஆகியவை குழந்தைகளிடம் தனித்து விடப்பட்ட உணர்வு சமூகப் பதற்றம் குறையுட்ப சமூக வளர்ச்சி ஆகியவற்றை விளைவிக்கும்
No comments:
Post a Comment